/ / அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன கைது

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன கைது

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரும் இன்று (04) குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 

கொள்ளுபிட்டிய, மல்பாரவில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் வைத்தே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

about author

Blogger Sens it website about blogger templates and blogger widgets you can find us on social media
Next Post:Go to tne Next Post
Pathivu
@ காப்புரிமை -2018
Design By:Sifi Web